காதல் திருமணம் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான கிரக அமைப்பு
செவ்வாயும் ,சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ , குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ மகிழ்ச்சியான திருணமண வாழ்கை .
மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் ..வீட்டை விட்டு வெளியேறும் நிலை .அதுபோல் 7ம் அதிபதி 3ல் இருந்தாலும் காதல் செய்து வீட்டை விட்டு ஓடும் நிலை ஏற்படும்
குரு ,சுக்கிரன் சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
சந்திரன் ராகு சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல
பொருத்தம் ..
சந்திரன் ராகு சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல
பொருத்தம் ..
அதுபோல் பெண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல பொருத்தம்
நாம் தவறே செய்யாத போது .தவறை பற்றிய சிந்தனையே வராத போது துன்பங்களும் துயரங்களும் ஏன் வருகிறது ? என்று யோசிக்கும் போதுதான் சோர்ந்து விடுகிறோம் ..
இந்த கண்ணிற்கு தெரியாத காரணம் எங்கிருந்து வருகிறது ..இதற்க்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது
பிதுர்தோஷம் தான் என்பது அனுபவம் நம் கண்ணிற்கு புலப்படுத்தும்
பிதுர்தோஷம் தான் என்பது அனுபவம் நம் கண்ணிற்கு புலப்படுத்தும்
பிதுர்தோஷம் மிகவும் கொடியது..
நம் முன்னோர்கள் தேச வணக்கம் ,முன்னோர்கள் வணக்கம் ,தெய்வ வணக்கம்
இந்த மூன்றயும் மிக முக்கிய தர்மங்களாக கூறினார்கள் ..இன்று நம்மில் பெரும்பாலானோர்
முன்னோர்வணக்கம் என்று சொல்லப்படுகின்ற பிதுர்க்கர்மங்களை மறந்தே போய் விட்டோம்
இந்த மூன்றயும் மிக முக்கிய தர்மங்களாக கூறினார்கள் ..இன்று நம்மில் பெரும்பாலானோர்
முன்னோர்வணக்கம் என்று சொல்லப்படுகின்ற பிதுர்க்கர்மங்களை மறந்தே போய் விட்டோம்
பிதுர்களுக்கு செய்யப்படும் பக்தி நம் தலைமுறையை காப்பாற்றும் என்பது உலக நியதி..முன்னோர்களுக்கு சரியான வழிபாட்டை செய்யாமல் துன்பம் அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் ஏராளம் ...மாதத்தில் ஒரு முறை பிதுர்களுக்கு செய்யவேண்டிய வழிபாடுகளை செய்ய வேண்டும் ..அதுவில்லை என்றால் வருடத்திற்கு
ஒருமுறையாவது ஆடி அம்மாவாசை தினங்களில் பிதுர் வழிபாடு செய்வது நல்லது
ஒருமுறையாவது ஆடி அம்மாவாசை தினங்களில் பிதுர் வழிபாடு செய்வது நல்லது
Tamil vedic astrologer ragav
ஜாதக சிந்தா மணி என்ற நூல் குரு ,சூரியன் ,சனி போன்ற கிரகங்கள் ஆறாம் அதிபதியோடு
கூடி இருந்தால் மன நோயின் தாக்கம் இருக்கும் என்று கூறுகிறது ..ஆனால் குரு பார்வை சிறப்பாக
இருந்தால் காலம் செல்ல செல்ல தாக்கம் குறையும்
Tamil astrologer ragav
விதியை மதியால் வெல்ல முடியுமா ? _ Tamil astrologer raghav verma article
"முயற்சித்து பார் எதுவும் முடியும்"
"விதியை மதியால் வெல்லலாம் "
"விதியை மதியால் வெல்லலாம் "
என்று நம் மனதை தேற்றி நம்மை நாமே ஏமாற்றுவதில் நாம் நிகரற்ற முட்டாளாகிறோம் ..
படிக்கும் காலத்தில் கூ முட்டை என்று பெயரெடுத்தவர் ...பல தொழிலை செய்து ஏமாந்தவர்கள்
பின் வெற்றியாளர்களாக ,அறிஞ்சர்களாக ,கலைஞ்சர்களாக ,சாதனையாளர்களாக வலம் வந்த
கதை நீங்கள் கேட்டதில்லையா ?
படிக்கும் காலத்தில் கூ முட்டை என்று பெயரெடுத்தவர் ...பல தொழிலை செய்து ஏமாந்தவர்கள்
பின் வெற்றியாளர்களாக ,அறிஞ்சர்களாக ,கலைஞ்சர்களாக ,சாதனையாளர்களாக வலம் வந்த
கதை நீங்கள் கேட்டதில்லையா ?
சுவாமி விவேகானந்தரின் வார்த்தை ஓன்று உண்டு "நீ ஒன்றை அடைய வேண்டும்
என்று நினைத்தால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது" என்று
என்று நினைத்தால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது" என்று
என்னை கேட்டால் அண்மை காலத்தில் விதியை ,கர்ம்மாவை... இதை விட தெளிவாக
சுருக்கமாக சொன்னவர்கள் எவரும் இல்லை ..அதே நேரத்தை இதன் எதிர்பதத்தை
கணக்கில் எடுங்கள் "இவ்வுலகத்தில் நீ ஒன்றை அடையக்கூடாது என்றிருந்தால் அதை
கொடுக்க இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது ..
சுருக்கமாக சொன்னவர்கள் எவரும் இல்லை ..அதே நேரத்தை இதன் எதிர்பதத்தை
கணக்கில் எடுங்கள் "இவ்வுலகத்தில் நீ ஒன்றை அடையக்கூடாது என்றிருந்தால் அதை
கொடுக்க இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது ..
பகவத் கீதையில் கர்மமா மற்றும் சொகர்மாவை பற்றி பல இடங்களில் வருகிறது
கர்மமா என்றால் உங்களுக்கு கிடைத்த வேலையை நீங்கள் செய்வது ..சொகர்மா என்றால்
நமக்கு பிடித்த வேலையை நாம் செய்வது ...இப்படி நீங்கள் எந்த வேலையை செய்தால் வெற்றி
பெற முடியும் ...
கர்மமா என்றால் உங்களுக்கு கிடைத்த வேலையை நீங்கள் செய்வது ..சொகர்மா என்றால்
நமக்கு பிடித்த வேலையை நாம் செய்வது ...இப்படி நீங்கள் எந்த வேலையை செய்தால் வெற்றி
பெற முடியும் ...
அதை விட்டு விட்டு உங்களுக்கு சம்பந்தமே இல்லாத தொழிலில் உங்கள் மனம் ஐக்கியப்படாத
தொழிலில் முயற்சி என்ற பெயரில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க கூடாது
தொழிலில் முயற்சி என்ற பெயரில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க கூடாது
உங்கள் ஆன்மாவோடு சம்பந்த பட்ட தொழில் எது என்று ஜாதக ரீதியாக ஆராய்ந்து
பயணித்தால் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிச்சயம் ...
பயணித்தால் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிச்சயம் ...
ஜோதிடம் ஓர் முன்னுரை :
வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் ஜோதிடம்.வேதாந்த காலத்தில் அறிவியல் ஆன்மீகம் என்று இரண்டும் இருந்தது.அறிவியலின் ஒரு பகுதிதான் இந்த ஜோதிடம்.ஜோதிடத்தில் சித்தாந்தம், சம்ஹிதை ஜாதகம் ஆகிய பிரிவுகள் உள்ளன.சித்தாந்தம் என்பது வானியல்.ஜாதகம் என்பது பலன் உரைத்தல்.சம்ஹிதை என்பது ஜோதிடத்தை அறிவியல் என்பதை விளக்கும் பகுதி.
அறிவியல் ஆன்மீகம் இரண்டையும் இணைக்கும் பாலம்தான் சம்ஹிதை.அறிவியல் என்பது காரண காரிய அளவைகளைக்கொண்டு ஆராய்வது.இதற்கு தொடக்கமும் முடிவும் தேவை. ஆனால் ஆன்மீகம்இவற்றை தாண்டி நிற்பது.ஆன்மீகம் என்பது இயற்பியலுக்கும் காரண காரியங்களுக்கும் அப்பால் சிந்திப்பது ஆகும்.ஆன்மீகம் எவ்வாறு அறிவியலோடு பல நிலைகளில் பொருந்திப்போகிறது.
நிலையில்லா பொருள்-நிர் குண பிரம்மம்
உத்வேக ஆற்றல் - பராசக்தி
திடப் பொருள் - சிவசக்தி
எதிர்பொருள் - காளி, ருத்ரன்
குவாண்டம் - அர்த்தநாரிஎல்லையற்ற பிரபஞ்சம் - பாற்கடல்,இவ்வாறு பொருந்துகிறது.
ஜோதிடத்திற்கு அடிப்படை வானியல் சாஸ்திரம்,இதில் 7 கிரகங்கள் உள்ளன.மேலும் பூமியையும் சூரியனையும் சந்திரன் சுற்றுவதால் ஏற்படும் ராகு கேது என்ற இரு புள்ளிகளும் உள்ளன.
பூமியில் ஏற்படும் நில நடுக்கம்,பூகம்பம், மழை,புயல், வெள்ளம்,வறட்சி, மனிதர்கள் பிறப்பது,இறப்பது,நோய் தாக்குதல், நல்ல நிகழ்ச்சி ஏற்பட இவையே காரணம். இவற்றை கணித்துக் கூறுவதே ஜோதிடம்கணிதம்,காலம்,அளவையியல், வானியல் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் ஜோதிடம்.
ஜோதிடம் பொய்யா ?
என்ன தான் ஜோதிடம் பொய் என்றுரைப்பவர்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை
உள்ளவர்கள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறார்கள் .ஜோதிடவும் வாஸ்துவும் மனித வாழ்க்கையில் ஒன்றுடன் ஓன்று பின்னி கலந்தே காணப்படுகிறது ..இந்த பிரபஞ்சத்தில் சூரியன் முதற்கொண்டு எத்தனையோ கிரகங்கள் இருந்தும் ..அண்ட வெளியில் எத்தனையோ இடங்கள் இருந்தும் மனிதன் பூமியில் மட்டும் வாழ்வதற்கு காரணம் என்னவென்று கேட்டால் ..பூமியின் இருப்பிடமே முதற் காரணம் ..
0 comments:
Post a Comment