9.செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்
8.தோஷங்கள் நீங்க தீப பரிகாரங்கள்
ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள்
திருமண தோஷம் நீங்க 21 தீபங்கள்
புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள்
களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
துர்க்கைக்கு ஒன்பது தீபங்கள்
சர்ப்ப தோஷம் விலக 48 தீபங்கள்
சனிபகவானுக்கு 9 தீபங்கள்
குரு பகவானுக்கு 33 தீபங்கள் -Article about dhosha nivarthi parikaram tamil jothidam
7 திருமண தடையை ஏற்படுத்தும் ராகு தோஷம் நீங்க
5. பன்னிரு ஸ்தானங்களில் மிக தீமையான ஸ்தானங்கள் என்பது 6,8,12. என்பது நாம் அறிந்த ஒன்றே .இதன் ஸ்தான அதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்களும் துஷ்ட ஸ்தான அதிபதிகள் என்றே சாஸ்திரம் கூறுகிறது
கடல் குளம் ஏரி போன்ற நிலைகளின் அருகில் ஒரு புரோகிதரை கொண்டு திருமண பொருள்களையும் ஒரு வாழை கன்று தர்ப்பை புல் ,நவதானியம் ,மஞ்சள் குங்குமம் பாக்கு ,வெற்றிலை பூ மாம்பழம் ,தாலிக்கயிறு ,இரு மாலைகள் இவைகளை கொண்டு உண்மையில் திருமணம் செய்வதை போன்று திருமணம் செய்யவேண்டும் ,தாலியை பல பேருக்கு ஆசி வாங்கி வாழை மரத்திற்கு கட்ட வேண்டும் ,வாழை மரத்திற்கு மாலை அணிவித்து மூன்று முறை மாலை மாற்றி கொண்டு பிறகு நவதானியம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும் ..
பிறகு 5 நிமிடம் கழித்து ஒரு அரிவாளால் மணமகனைக்கொண்டு வாழை கன்றை
எட்டு துண்டுகளாக்கி நீர்நிலையில் எறிந்து விட வேண்டும் .இப்படி செய்யும் நாள் ஒரு திருமண நாளாக
இருக்கவேண்டும்
மண மகளாக இருப்பின் நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் தாலி கட்டி கொள்ள வேண்டும் .வேறு ஆண்மகன் அல்லது நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் மூன்று துண்டுகளாக வெட்ட செய்து கடல் குளம் ஏரி போன்ற நிலைகளின் எறிந்து விட வேண்டும் .பின் அந்த பெண்ணின் தாலியை எடுத்து விட்டு அவள்
குங்குமத்தை எடுத்து அமங்கல கோலமாக்கி தலைக்கு எண்ணெய் ஸ்னானம் செய்வித்து அழைத்து வந்து விடவும் ..ஆண் மகனாகின் நல்லெண்ணெய் விட்டு குளித்து விட்டு வரவேண்டும் ..இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை - Article about sevvai thosham simple parikar
8.தோஷங்கள் நீங்க தீப பரிகாரங்கள்
ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள்
திருமண தோஷம் நீங்க 21 தீபங்கள்
புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள்
களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
துர்க்கைக்கு ஒன்பது தீபங்கள்
சர்ப்ப தோஷம் விலக 48 தீபங்கள்
சனிபகவானுக்கு 9 தீபங்கள்
குரு பகவானுக்கு 33 தீபங்கள் -Article about dhosha nivarthi parikaram tamil jothidam
7 திருமண தடையை ஏற்படுத்தும் ராகு தோஷம் நீங்க
ஏழில் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும் .எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை .இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உடையவர்கள் வெள்ளி கிழமை அல்லது செவ்வாய் கிழமை அன்று ராகு காலம் உள்ள நேரமாக பார்த்து துர்க்கை அம்மனுக்கு எழுமிச்சை விளக்கு ஏற்றி வரவும் .இவ்விதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமண தோஷம் விலகும் திருமணம் கூடி வரும்
6. புதன் கிரகமானது நவ கிரகங்களிலேயே மிகவும் பலம் குறைந்தது ஆகும் ..எனவே இவர் சுபரோடு சேர்ந்தால் சுப பலன்களையும் ..பாவரோடு சேர்ந்தால் பாவ கிரகங்களின் பலன்கலன்களையும் தருவார் ..இதர்க்கு அலி
கிரகம் என்று மற்றோரு பெயரும் உண்டு
5. பன்னிரு ஸ்தானங்களில் மிக தீமையான ஸ்தானங்கள் என்பது 6,8,12. என்பது நாம் அறிந்த ஒன்றே .இதன் ஸ்தான அதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்களும் துஷ்ட ஸ்தான அதிபதிகள் என்றே சாஸ்திரம் கூறுகிறது
இந்த ஸ்தான அதிபதிகளுடன் 5ம் மற்றும் 9ம் ஸ்தான அதிபதிகள் சேரும் போது பலன்கள் மாறுகிறது .
பூர்வ புண்ணிய அதிபதி மற்றும் பாக்கியாதிபதி இவர்கள் குட்டையில் உள்ள மீன்கள் போன்றவர்கள்..இவர்கள்
எந்த மோசமான குட்டையில் விட்டாலும் ..அதில் உள்ள அழுக்குகளை விழுங்கி குட்டையை சுத்தம் செய்வார்கள்
அதாவது இந்த ஐந்தாம் அதிபதி ஆறாம் ஸ்தானத்தில் அமர்ந்தால் ..அந்த ஆறில் உள்ள தீய பலன்களை வெகுவாக குறைத்து விடும்
எந்த மோசமான குட்டையில் விட்டாலும் ..அதில் உள்ள அழுக்குகளை விழுங்கி குட்டையை சுத்தம் செய்வார்கள்
அதாவது இந்த ஐந்தாம் அதிபதி ஆறாம் ஸ்தானத்தில் அமர்ந்தால் ..அந்த ஆறில் உள்ள தீய பலன்களை வெகுவாக குறைத்து விடும்
அதுபோல் இந்த 6,8,12 ம் வீட்டு அதிபதிகள் எங்கு சென்றாலும் தொந்தரவு செய்பவர்கள் ..இந்த பாவ ஸ்தான அதிபதிகள் அது போல் தொல்லைகள் செய்யும் ஸ்தானங்களில் அமர்ந்தால் விபரீத ராஜ யோகம் ஆகும் இதையே தமிழ் சாஸ்திரம் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்கிறது
4. ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீட்டையும் பனிரெண்டாம் வீட்டையும் வைத்து ஜாதகத்தில் கண்களில் கோளாறு, மற்றும் நோய் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் . 2ம் வீடு வலது கண்ணையும், 12ம் வீடு ஒரு ஜாதகஸ்தானின் இடது கண்ணையும் குறிக்கும். அது மட்டுமில்லாமல் கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் தாக்கங்களை அறியலாம்
ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
-Article by Tamil vedic astrologer ragav
1 சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எத்சரிக்கையாக இருத்தல் நலம்.
-Article by Tamil astrologer ragav
2 "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் ".- என்ற பழமொழியின் உண்மையான பொருள்
குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான்
-Article by Tamil astrologer ragav
3 எனது பார்வையில் சச்சின் ஜாதகம்
2 "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் ".- என்ற பழமொழியின் உண்மையான பொருள்
குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான்
-Article by Tamil astrologer ragav
3 எனது பார்வையில் சச்சின் ஜாதகம்
ஒரு நல்ல உடல் வாகு உள்ள திறமைசாலியான ஒரு விளையாட்டு வீரனின் ஜாதகத்தில் என்னவெல்லாம் இருக்க
வேண்டுமோ அது சச்சின் டெண்டுல்கரின் ஜாதகத்தில் கச்சிதமாக உள்ளது
1. சிம்ம லக்கினம்
2. லக்கினாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சன் சுக்கிரனோடு சேர்வது
3. பாக்கியாதிபதி செவ்வாய் உச்சமடைந்து உச்சனை (சுக்கிரனை )பார்ப்பது (அரசியலுக்கு நல்லதல்ல )
4. ராஜ்யத்தை குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் கூடி இருப்பது படை தளபதிக்கான
அந்தஸ்து
5 உழைப்பிற்கும் போர் குணத்திற்கும் சொந்தக்காரரான செவ்வாய் சிறப்பாக அமைந்தது
6 .நீசமடைந்த புதன் கல்வியையும் வாக்கு சமர்த்தியத்தையும் கெடுத்தார்
7.சனி ,செவ்வாய் களத்திரஸ்தானத்துடன் சேர்க்கை வயதிற்கு மூத்த பெண்ணை மணத்தல் ..அன்னிய ஜாதி
பெண்ணை மணத்தல்
(பாக்கியத்தை அள்ளி தந்த கிரகங்கள் சூரியன் ,செவ்வாய் ,சுக்கிரன் )
2. லக்கினாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சன் சுக்கிரனோடு சேர்வது
3. பாக்கியாதிபதி செவ்வாய் உச்சமடைந்து உச்சனை (சுக்கிரனை )பார்ப்பது (அரசியலுக்கு நல்லதல்ல )
4. ராஜ்யத்தை குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் கூடி இருப்பது படை தளபதிக்கான
அந்தஸ்து
5 உழைப்பிற்கும் போர் குணத்திற்கும் சொந்தக்காரரான செவ்வாய் சிறப்பாக அமைந்தது
6 .நீசமடைந்த புதன் கல்வியையும் வாக்கு சமர்த்தியத்தையும் கெடுத்தார்
7.சனி ,செவ்வாய் களத்திரஸ்தானத்துடன் சேர்க்கை வயதிற்கு மூத்த பெண்ணை மணத்தல் ..அன்னிய ஜாதி
பெண்ணை மணத்தல்
(பாக்கியத்தை அள்ளி தந்த கிரகங்கள் சூரியன் ,செவ்வாய் ,சுக்கிரன் )
-Article by Tamil astrologer ragav
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போனால் நாய்களை கண்டால் ஒரு
பயங்கரமான பயம் தொற்றும் ..
அது மட்டுமில்லாமல் சிலருக்கு நாய் கடித்து
காயங்களும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ..
காயங்களும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ..
அதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு ..யார் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்தோ
அல்லது கெட்டு போயோ இருக்கிறதோ .அவர்களின் உடம்பில் காற்றாளை நாற்றம் மிக அதிகமாக
வீசும் ..இந்த நாற்றம் நாய்களுக்கும் அழுகிய மாமிசத்தை நினைவு படுத்தும்..அதனால் இது
போன்ற நபர்களை கண்டால் எந்த தெருநாய்க்கும் ஒரு பிரியம் வந்து விடும் ..
அல்லது கெட்டு போயோ இருக்கிறதோ .அவர்களின் உடம்பில் காற்றாளை நாற்றம் மிக அதிகமாக
வீசும் ..இந்த நாற்றம் நாய்களுக்கும் அழுகிய மாமிசத்தை நினைவு படுத்தும்..அதனால் இது
போன்ற நபர்களை கண்டால் எந்த தெருநாய்க்கும் ஒரு பிரியம் வந்து விடும் ..
இவர்களுக்கான பரிகாரம் என்னவென்றால் வெள்ளி கிழமை சுக்கிர ஹோரையில் உடம்பில்
நன்றாக வெயில் காயும் படி இருக்க வேண்டும் ..சூரிய கதிர்கள் அவர்களுக்குள் அந்நேரம் புகும்பொழுது
நாளடைவில் ஊடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும் .இப்படி செய்து வந்தால் நாய்களுக்கு இவர்களின்
மீதுள்ள ஈர்ப்பும் ,கவனமும் குறையும் .
நன்றாக வெயில் காயும் படி இருக்க வேண்டும் ..சூரிய கதிர்கள் அவர்களுக்குள் அந்நேரம் புகும்பொழுது
நாளடைவில் ஊடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும் .இப்படி செய்து வந்தால் நாய்களுக்கு இவர்களின்
மீதுள்ள ஈர்ப்பும் ,கவனமும் குறையும் .
இவர்கள் சனி கிழமை பைரவ வழிபாடு செய்வது நல்லது
Tamil vedic astrologer ragav
சிலர் சனி பகவானை வீட்டில் வைத்து வணங்கலாமா ? என்று கேட்கின்றனர்
அசுப கிரகங்கள் எல்லாம் கெட்டவை ..அதை வீட்டில் வைத்து வணங்க கூடாது என்று
கருத்தியல் ரீதியாக ஒரு பயத்தை சமூகத்தில் பரப்பி விட்டார்கள்
சிலர்.
கருத்தியல் ரீதியாக ஒரு பயத்தை சமூகத்தில் பரப்பி விட்டார்கள்
சிலர்.
ஒரு விஷயத்தை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் ..ஒரு ஜாதகஸ்தானின் கிரக
நிலைக்கு காரணம் பாவ கிரகங்களோ ,சுப கிரகங்களோ ,அவன் பிறந்த நேரம் இவை
யொன்றும் அல்ல ..அவன் கர்மாவே மிக முக்கிய பங்கு வகிக்கின்றது ..
நிலைக்கு காரணம் பாவ கிரகங்களோ ,சுப கிரகங்களோ ,அவன் பிறந்த நேரம் இவை
யொன்றும் அல்ல ..அவன் கர்மாவே மிக முக்கிய பங்கு வகிக்கின்றது ..
இதற்க்கு பாவம் என்ன செய்வார் சனி பகவான் ? உங்கள் கரம்மவினைக்கு ஏற்ப
தெய்வ கட்டளையை பூர்த்தி செய்யும் பங்கினை தான் இந்த நவகிரகங்கள் செய்கிறது
தெய்வ கட்டளையை பூர்த்தி செய்யும் பங்கினை தான் இந்த நவகிரகங்கள் செய்கிறது
நீங்கள் செய்யும் இந்த பரிகார பலன்கள் அனைத்தும் இந்த கிரகங்கள் மூலம் சென்றடைவது
இறைவனுக்கே ..
இறைவனுக்கே ..
அதனால் சனி பகவானை வீட்டில் வைத்து வணங்குவது ஒன்றும் குற்றமல்ல..எப்படி பட்ட
பாவ கிரகமாக இருந்தாலும் கிரக ப்ரீதி நன்மை சேர்க்கும்
பாவ கிரகமாக இருந்தாலும் கிரக ப்ரீதி நன்மை சேர்க்கும்
Article by Tamil astrologer ragav
0 comments:
Post a Comment