கன்னி மூலையும் ..லக்கினமும் ..
வாஸ்து சாஸ்திர படி வீட்டின் கன்னி மூலையாக இருக்கட்டும் அதுபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி
ஜாதகத்தின் லக்கினமாக இருக்கட்டும் அது பூமிக்குரிய ஐந்து குணங்களை கொண்டது ஒலி ,ஸ்பரிசம்
உருவம் ,ருசி ,வாசனை என்ற ஐந்து குணங்களை கொண்டது
ஜாதகத்தின் லக்கினமாக இருக்கட்டும் அது பூமிக்குரிய ஐந்து குணங்களை கொண்டது ஒலி ,ஸ்பரிசம்
உருவம் ,ருசி ,வாசனை என்ற ஐந்து குணங்களை கொண்டது
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது தான் "சிரசு "
கன்னிமூலையில் குறை இருக்கும் படி வீடு கட்ட கூடாது ..எப்பொழுதும் மதிற்சுவர் கன்னி மூலைக்கு மூலை
மட்டத்திற்கு இருக்க வேண்டும் .கன்னி மூலையில் குறை இருக்கும் படி வீடு கட்டினால் பூமிக்குரிய ஐந்து குணங்கள் அவ்வீட்ற்கும் வீட்டில் வசிப்போருக்கு முழுமையாக கிடைக்காது ..கன்னி மூலையில் குறை பாடு
இருப்பின் வீட்டின் அதிபதிக்கு வெற்றி இல்லை ..
மட்டத்திற்கு இருக்க வேண்டும் .கன்னி மூலையில் குறை இருக்கும் படி வீடு கட்டினால் பூமிக்குரிய ஐந்து குணங்கள் அவ்வீட்ற்கும் வீட்டில் வசிப்போருக்கு முழுமையாக கிடைக்காது ..கன்னி மூலையில் குறை பாடு
இருப்பின் வீட்டின் அதிபதிக்கு வெற்றி இல்லை ..
அங்கு பள்ளமோ குழியோ இருந்தால் மண்ணின் ஐந்து குணங்கள் வீட்டிற்கு கிடைக்காது !!
நமது உடலும் பஞ்சபூதங்களால் ஆனது அதனால் பஞ்ச பூதத்தின் நிருதியில் ,மண்ணில் ,நிலத்தில் குறை பாடு
எனில் நிச்சயம் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது !!
எனில் நிச்சயம் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது !!
கன்னி மூலை மிகவும் மோசமான வீட்டில் வசிக்கும் தலைவனுக்கு நிச்சயம் ஜாதகத்தில் லக்கினமும் அது போல் அடி வாங்கி இருக்கும் என்பது நான் கண் கூடாக கண்ட நிதர்சன உண்மை ...
இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா அண்ட வெளியில் பூமியில் மட்டுமே
உயிரினங்கள் வாழ்கின்றன காரணம் "பூமியின் இருப்பிடம்"..இந்த ஒரு விஷயயிலிருந்து கடல் போன்ற
வாஸ்து சாஸ்திரத்தின் மூலக்காரணம் ஆரம்பிக்கின்றது ..
உயிரினங்கள் வாழ்கின்றன காரணம் "பூமியின் இருப்பிடம்"..இந்த ஒரு விஷயயிலிருந்து கடல் போன்ற
வாஸ்து சாஸ்திரத்தின் மூலக்காரணம் ஆரம்பிக்கின்றது ..
இங்கு அக்னி மூலையில் கிணறு இருந்த இடத்தில வீடு கட்டும் பொழுது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயத்தை பார்ப்போம்
இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம் ..குறிப்பாக ஆண் வாரிசு ..அக்னி மூலை வீட்டில் வாழ்கின்ற ஆண் வாரிசுகளை குறிக்கிறது என்று பல வாஸ்து சாஸ்திர குறிப்பேடுகள் சொல்கின்றது
பொதுவாக தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் நீர் நிலை ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தென்கிழக்குப் பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் துர்மரணம், தெற்குப் பகுதியில் இருந்தால் வறுமை, தென்மேற்கு பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் அரச தண்டனை உள்ளிட்டவை நிகழும்.
எனவே, அக்னி மூலையில் உள்ள கிணற்றை மணல் கொண்டு மூடி விட்டு, அதன் பின்னர் வாஸ்து பிரகாரம் வீடு கட்டத் துவங்குவது நல்லது. இதன் காரணமாக பிரச்சனைகள் அகலும்
- articles by Tamil vedic astrologer and vasthu specialist ragav
0 comments:
Post a Comment